ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

உலகம் முழுக்க குஜராத்திகள் பரவி, தொழில் அதிபர்களாக வலம் வந்து பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து வருகிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 4.9 சதவிகிதம் பேர்தான் குஜராத்திகள் என்றாலும், இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குஜராத்திகளின் பங்களிப்பு என்பது 7.9 சதவிகிதம் என்பதை வைத்தே குஜராத் மாநில மக்களின் தவிர்க்க முடியாத இடத்தை உணரலாம். தொழில், வர்த்தக முக்கியத்துவம் உள்ள மாநிலமாக அறியப்பட்ட குஜராத்தை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக மாற்றி அமைத்தவர் நரேந்திர மோடி!
தமிழகமும் குஜராத்தும் இன்று - ஓர் ஒப்பீடு
)

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம் லோக்சபா தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் என்கிறது என்.டி.டி.வி. கருத்து கணிப்பு. மேலும் உத்தரப்பிரதேசத்தில் 51 இடங்களை பாஜக கைப்பற்றும் என்கிறது அக்கணிப்பு. லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான கருத்து கணிப்புகளை என்.டி.டி.வி. நேற்று இரவு வெளியிட்டது. தேசிய அளவில் பாஜக அணியே ஆட்சி அமைக்கும் என்கிறது அக்கணிப்பு. தமிழகத்தில் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றும் கூறுகிறது அது. நாட்டிலேயே அதிக லோக்சபா தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இக்கணிப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா 24 முதல் 30 இடங்களைக் கைப்பற்றும் என்று சி.என்.என்.-ஐபிஎன் - சி.எஸ்.டி.எஸ்- லோக்நிதி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக லோக்சபா தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை தொடர்ச்சியாக சி.என்.என். வெளியிட்டு வருகிறது. ஏற்கெனவே தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பீகார் மேற்கு வங்க மாநிலங்களின் கருத்து கணிப்புகள் எப்படி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அணி அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இந்த கருத்து கணிப்பு.

சீமாந்திராவில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது லோக்சபா தேர்தலில் தெலுங்குதேசம் கட்சிக்கு கை கொடுக்கும் என்கிறது என்.டி.டி.வி. கருத்து கணிப்பு. லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக என்.டி.டி.வி. கருத்து கணிப்புகளை நேற்று வெளியிட்டது. தேசிய அளவில் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தாலும் மேற்குவங்கம், தமிழகம், ஒடிஷாவில் அதன் கூட்டணியில் இல்லாத திரிணாமுல், அதிமுக, பிஜூ ஜனதா தளம் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கிறது. ஆந்திராவைப் பொறுத்தவரையில் பாரதிய ஜனதாவுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணி சேர்ந்ததாலேயே தெலுங்குதேசம் கட்சிக்கு சற்று ஏற்றம் கிடைத்திருக்கிறதாம்.


லோக்சபா தேர்தலில் மத்திய பிரதேசத்தில் பெரும்பாலான தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றக் கூடும் என்று சி.என்.என்.ஐபிஎன் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. லோக்சபா தேர்தல் தொடர்பாக சி.என்.என்.ஐபிஎன் நடத்திய கருத்து கணிப்பில் மத்திய பிரதேசத்தின் பல்வேறு அம்சங்களை முன்வைத்து கேள்விகள் கேட்டு கணிப்புகள் பெறப்பட்டுள்ளன. இந்த மாநிலத்தில் மொத்தம் 29 தொகுதிகள் உள்ளன. இதில் பெரும்பாலானவற்றை பாஜகவே கைப்பற்றுமாம்.



சி என் என் ஐ பி என் கணிப்பு 
 பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம் லோக்சபா தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் என்கிறது என்.டி.டி.வி. கருத்து கணிப்பு. மேலும் உத்தரப்பிரதேசத்தில் 51 இடங்களை பாஜக கைப்பற்றும் என்கிறது அக்கணிப்பு. லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான கருத்து கணிப்புகளை என்.டி.டி.வி. நேற்று இரவு வெளியிட்டது. தேசிய அளவில் பாஜக அணியே ஆட்சி அமைக்கும் என்கிறது அக்கணிப்பு. தமிழகத்தில் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றும் கூறுகிறது அது. நாட்டிலேயே அதிக லோக்சபா தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இக்கணிப்பு


லோக்சபா தேர்தல்: பாஜக அணிக்கு 275; காங். அணிக்கு 111 இடங்கள்- என்.டி.டி.வி. கருத்து கணிப்பு

கருத்துக் கணிப்புக்கள் பலவிதம்  கூடுதலான முடிவுகள்இந்தியாவில்  பா ஜ அதிக இடம் தமிழ்நாட்டில் அதிமுக அதிக இடம் /என் டி டி டி வி 
லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 275 இடங்களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 111 இடங்களும் கிடைக்கும் என்கிறது

தூத்துக்குடி

தொகுதி மறு சீரமைப்பின் போது ஏற்கனவே இருந்த திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி நீக்கப்பட்டு புதிதாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது.
‘முத்து நகரம்’, ‘துறைமுக நகரம்’ என்ற சிறப்பைக் கொண்ட தூத்துக்குடி, தமிழ்நாட்டின் மிகச்சிறந்த தொழில் நகரங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. முத்துக்குளியல், சங்கு குளியல், உப்பு உற்பத்தி, மீன்பிடி தொழிலுக்கு பிரசித்தி பெற்ற நகரம் இது.
தேர்தல் என்று வந்துவிட்டா

1984 தேர்தல் ஒரு பார்வை


1977 தேர்தல் பார்வை






1980ஒரு பார்வை


1989 தேர்தல் ஒரு பார்வை

‘கை’க்கு எதிராக ‘எதிர்க்கட்சிகளின் கை’ மீண்டும் ஓங்கிய 1989 தேர்தல்

கருத்துகணிப்பு /கன்னியாகுமரி

கடந்த 2009–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு வரை குமரி மாவட்டம் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டார், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 7 சட்டசபை தொகுதிகளைக் கொண்டிருந்தது. கன்னியாகுமரி சட்டசபை தொகுதி திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதியுடனும், மற்ற 6 தொகுதிகளும் நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியுடனும் சேர்க்கப்பட்டிருந்தன.

திங்கள், 14 ஏப்ரல், 2014

    ஆ.ராசாவால் காங்கிரஸ் கட்சிக்கு அவமானம்: சுதர்சனநாச்சியப்பன் உதகையில் பேட்டி

காங்கிரஸ் கட்சியை சேர்த மத்திய இணையமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் இன்று உதகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
சங்கரன்கோவில் அருகே 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது
சங்கரன்கோவில் அருகே 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குத்தாலப்பேரியை சேர்ந்தவர் கணேசன், விவசாயி. இவரது மகன் ஹர்ஷன் (வயது 2). கணேசனுக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணேசன் அவரது தோட்டத்தில் 400 அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு ஒன்றை
போயஸ்கார்டனில் வைகோ :
ரஜினியுடன் சந்திப்பு

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, பிரச்சாரத்திற்காக நேற்று சென்னை வந்தார்.   அவர், போயஸ்கார்டன் சென்று ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பாஜக மத்தியில் இது பெரும்
மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு மீது மு.க.அழகிரி கடும் தாக்கு
நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற தனது ஆதரவாளர் கபிலன் இல்ல காதணி விழாவில் மு.க.அழகிரி பங்கேற்று பேசினார்.
மதுரை திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கமாட்டேன் : அழகிரி

மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் திமுகவில் நிலைமை மாறும்; வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்வார்கள், உள்ளே இருப்பவர்கள் வெளியே வருவார்கள் என  கூறினார்.
அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் மதுரை ஆதீனத்தைநான் கோமாளியாக பார்க்கிறேன்: ராமகோபாலன் தாக்கு

கோவையில் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் செய்தியாளர்களிடம் பேசியபோது, மதுரை ஆதீனத்தை கடுமையாக தாக்கி பேசினார்.
சசிகலா பெயரில் பணமோசடி : தூத்துக்குடியைச்சேர்ந்தவர் கைது!
தூத்துக்குடியை சேர்ந்தவர் விஜயகுமார் (52). மனைவியை பிரிந்துள்ளார். இவர் தனக்கு வேண்டிய வர்களிடம் என் மனைவி, சசிகலாவுக்கு நெருங்கிய சொந்தம். எனவே உங்களுக்கு

காங்., –பாஜகவை நாட்டை விட்டு விரட்ட வேண்டும்: சீமான் பேச்சு

தஞ்சை திலகர் திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கு.பரசுராமனுக்கு இரட்டை இலை சின்னத்தில்

வெள்ளி, 11 ஏப்ரல், 2014




பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் தேமுதிக என்ற கட்சி இருக்காது :
 பண்ருட்டி ராமச்சந்திரன்
மதுரை பாராளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து பண்ருட்டி ராமச்சந்திரன் மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அமைச்சர் செல்லூர்

மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டி கிடக்கும் இடம் கண்டுபிடிப்பு?
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.   இன்று 28-வது நாளாக இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன


மாயமான விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா?
239 பயணிகளும் ஆப்கானிஸ்தானில் பிணை கைதிகளா?
மலேசியாவிலிருந்து கடந்த மார்ச் 8ம் தேதி புறப்பட்ட எம்.எச். 370 போயிங் ரக விமானம் கடந்த மாதம் திடீரென்று  மாயமானது. அதில் பயணம் செய்த பயணிகளின் நிலைமை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. விமானம் நடுவானில் வெடித்து சிதறி

வியாழன், 3 ஏப்ரல், 2014


ஜெ., குற்றச்சாட்டு : பிரவீன்குமார் விளக்கம்
 



நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரத்தை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது அவர், ’’ஜனநாயக வழிமுறைகளை மீறி வேட்பாளர்

சென்னையில் நாளை வைகோ பிரச்சாரம்

பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நாளை (வெள்ளி) சென்னையில் பிரசாரம் செய்கிறார்.
தமிழ்நாடு முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் அலெக்சாண்டர் அதிமுகவில் இணைந்தார் 
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் ஏ.எக்ஸ். அலெக்சாண்டர் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார்.

பொதுமக்கள் முன்னிலையில் ஆ.ராசாவுடன் ஜெயலலிதா
விவாதிக்க வேண்டும் : கலைஞர்



திமுக தலைவர்  இன்று வெளியிட்டுள்ள கேள்வி–பதில் வடிவிலான அறிக்கை:
கேள்வி:– ‘‘தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அலைக்கற்றை இமாலய


பெங்களூர் தனிக்கோர்ட்டில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆஜராக உத்தரவு ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூர் தனிக்கோர்ட்டில் நாளை(சனிக்கிழமை) நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து ஜெயலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.


முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்பாரிய  வெடிப்புச் சம்பவம் .
முல்லைத்தீவு உடையார்கட்டு பிரதேசத்தில் குறித்த பாரிய வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விருதுநகரில் போட்டியிட காரணம்: வைகோ விளக்கம்

தான் எந்த தொகுதியில் போட்டியிட்டு தோற்றேனோ, அதே களத்தில் நின்று ஜெயித்துக் காட்டவே விருதுநகரிலேயே போட்டியிடுவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ

பேரவைத் தேர்தலிலும் தே.ஜ. கூட்டணி தொடரும்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என பாஜக மாநிலத் தலைவரும், கன்னியாகுமரி

விலகிய தேமுதிக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்

தேர்தலில் போட்டியிட மறுத்து விலகிய தேமுதிக வேட்பாளர் என்.மகேஷ்வரன், நாமக்கல்லில் வியாழக்கிழமை ஜெயலலிதா முன்னி
லையில் அதிமுகவில் இணைந்தார்.

எல்.கே.ஜி. புத்தகத்தில் கண்ணாடி அணிந்த சூரியன்: நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

எல்.கே.ஜி. இரண்டாம் பருவப் பாடப் புத்தகத்தில் சூரியன் கண்ணாடி அணிந்திருப்பது போன்று அச்சிடப்பட்டுள்ள படம் தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு

புதன், 2 ஏப்ரல், 2014

உதட்டுடன் உதடு சேர்த்து எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார்-நடிகை லட்சுமி மேனன்




உதட்டுடன் உதடு சேர்த்து எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று நடிகை லட்சுமி மேனன் கூறினார்

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டி: சோனியா வேட்புமனு தாக்கல் சொத்து மதிப்பு ரூ.9 கோடி: சொந்தமாக வாகனம் இல்லை என்றும் அறிவிப்பு



பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு 7-ந் தேதி நடைபெறுகிறது.
இதன் காரணமாக தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.
வேட்புமனு தாக்கல்
ஐயா சவுண்டு இருக்கு, எனக்கு தொண்டைக் கட்டு: பெரியவருக்கு வைகோ பதில்
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலையம்பட்டி, கோபாலபுரம், ராமானுஜபுரம், க
மோடியை எதிர்த்து தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்பு மனு தாக்கல்
வதோராவில் தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். 
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (58), சாதனைக்காக லோக்சபா

நம்பி நம்பி ஏமாந்தவர்தான் வைகோ: விஜயகாந்த் பேச்சு
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். வைகோவை ஆதரித்து சிவகாசியில் புதன்கிழமை மாலை விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வாக்களப் பெருமக்களே, தேசிய ஜனநாயக
பிரதேச சபை தீர்மானத்துக்கு எதிராக அரச மருத்துவர் சங்கம் கண்டனம்
வலி. வடக்கு பிரதேச சபையில் நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு  எதர்ப்பு தெரிவித்து அரச மருத்துவர் சங்க தாய்ச் சங்கம்  கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

2.4.14

வை கோ வுக்காக விஜயகாந்த் பிரசாரம்


வை கோ வின் பிரசாரம்


பகீரதனும் தேவைப்படுகிறார்; யாழில் சுவரொட்டி
தேவைப்படுகிறார் என்று தலைப்பிடப்பட்ட மேலும் ஒரு சுவரொட்டி யாழ்.குடாவின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
சன்மானம் 10 இலட்சம்-பொலிஸாரினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என மூவரது புகைப்படங்கள் 
தாங்கிய துண்டுப்பிரசுரங்கள் யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
பிரபாகாரனின் படத்தில் ஆசி பெற்றார் விஜயகாந்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீட்டிற்குச் சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந் அங்கு வைகோவின் தாயாரிடம் ஆசி பெற்றார்.
தனது கலிங்கப்பட்டி வீட்டிற்கு இன்று வருகை தந்த தே.முதி.க. தலைவர் விஜயகாந்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றார்.

    தன்னலம் கருதாமல் பாடுபடும் வைகோவிற்கு பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்: விஜயகாந்த்

இந்த மக்களவை தேர்தலில் தன்னலம் கருதாமல் பாடுபடும் வைகோவிற்கு பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என தேமுதிகவின்

    கலிங்கபட்டி வைகோ வீட்டில் விஜயகாந்த்

கலிங்கபட்டியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ வீட்டிற்கு புதன்கிழமை மாலை தேமுதிக நிறுவனர், தலைவர் விஜயகாந்த் வந்தார். அங்கு வைகோவின் தாயாரை சந்தித்து சால்வை அணிவித்து
அ.தி.மு.க-வுக்கு 19 தொகுதிகள் அபாயம்!

அ.தி.மு.க-வுக்கு அபாய எச்சரிக்கை  காட்டும் 19 தொகுதிகள்!
 1. திருவள்ளூர், 2. மத்திய சென்னை,
3. தென் சென்னை, 4. கரூர்,
சென்னையில் சிலிண்டர் வெடித்து தம்பதி பலி
சென்னையில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் கணவன்-மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கருணாநிதி என்னை தன் மகன் இல்லை என நீக்கமுடியுமா? -மு.க.அழகிரி 

தஞ்சாவூர்: கருணாநிதி என்னை தன் மகன் இல்லை என நீக்கமுடியுமா? என மு.க.அழகிரி ஆவேசமாக கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ''எனது படம் போட்டு தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூடியது போன்று போஸ்டர் ஒட்டியதில் என்ன தவறு இருக்கிறது. இதற்காக எனது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதா? அவர்களை நீக்கியது ஏன்? என தலைவரிடம் நேரில் கேட்டேன். பொதுச்
,வாரணாசியில் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் அரவிந்த் கெஜ்ரிவால் சபதம்
வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சபதமிட்டுள்ளார். மேலும், பாரதீய ஜனதாவுடன் இணைய மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

மே-9ல் 12 வகுப்பு, மே-23 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படும் என்று பள்ளிகல்வி தேர்வுத்துறை இன்று அறிவித்துள்ளது. கடநத் மார்ச் 25-ம் தேதியுடன் முடிவடைந்த 

ஆ.ராசாவுக்கு ரூ.3.61 கோடி சொத்து- ரூ.33லட்சம் கடன்

முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, இன்று நீலகிரி (தனி) தொகுதியில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சங்கரிடம் தனது வேட்பு மனுவை


எந்த நாட்டுக்கு எதிரான விசாரணையையும் இந்தியா ஆதரித்தது இல்லை! ஐ.நா. இந்தியப் பிரதிநிதி தடாலடி
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா. சபையில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தீர்மானத்தைப் புறக்கணித்து ஒதுங்கிக் கொண்டது இந்தியா.

1.4.14



ஆலோசிக்காமல் வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜினாமா
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நாராயணசாமி போட்டியிடுகிறார்.

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 4 பேர் போட்டியிலிருந்து விலகல்
மக்களவை தேர்தலில் தேசியக்கட்சியின் மூத்த தலைவர்களை எதிர்த்து புதிதாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை களமிறக்கியது. உத்தரபிரதேச மாநிலம், பரூக்காபாத்
3 மணி நேரம் ஹெலிகாப்டர் தாமதம்: தேர்தல் கமிஷனிடம் மோடி புகார்
பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, இன்று உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதற்காக அவர் டில்லி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படுவதாக இருந்தது. ஆனால், மோடியின் ஹெலிகாப்டர் புறப்பட, டில்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அனுமதி தர தாமதித்தது. 

இனம்_எமக்கெதிராக மலையாளிகளின் படம் _சீமான்