வெள்ளி, 16 மே, 2014

மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு அழைப்பு. பிரித்தானியாவில் மே 18 மாலை 4:00 மணி தொடக்கம் இரவு 8:00 மணி வரை ரவல்கர் சதுர்க்கத்தில் நடைபெற இருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை கலந்து கொண்டு இந்த தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

கே :தொடர் தோல்விகள், உங்களை மனரீதியாகப் பலவீனம் அடையச் செய்துள்ளதா?'
ப: ''போராட்ட வாழ்வின் அங்கமே தோல்விகளும் படிப்பினைகளும்தான். இடையறாது

நரேந்திர மோடி-ஒரு சிறப்பாய்வு 

சரித்திர வெற்றி பெற்று உலக தலைவர்களின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும் நரேந்திர மோடி, இன்று இந்தியாவின் 15வது பிரதமர் பதவியை அலங்கரிக்க போகிறார்.
நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலும் நிர்வாகமே, எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமானது எனக் கூறியது மட்டுமல்லாமல், 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக