வெள்ளி, 9 மே, 2014


ஆந்திர முன்னாள் முதல்வர் காலமானார்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டி ஐதராபாத்தில் இன்று அதிகாலை காலமானார். 80 வயதாகும் இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

சோனியாகாந்தி சென்ற விமானம் அவசரமாக தரையிறங்கியது
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று கோராக்பூரில் தேர்தல் பிரசாரம் செய்ய தனியார் விமான நிலையம் மூலம் புறப்பட்டார்.


திருமணம் செய்வதாக கூறி கல்லூரி மாணவியுடன் உல்லாசம்; மாணவருக்கு பரிசோதனை நடத்த போலீசார் முடிவு
கோவை நகரிலுள்ள சின்னியம்பாளையம், “டீச்சர்ஸ்” காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில்

தமிழ் பாடத்தில் முதல் இடத்தை பிடித்த மாணவர்கள் விபரம்
+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி

காதலித்து ஏமாற்றியதால் திருமண மேடையில் மணமகள் சுட்டுக்கொலை: வாலிபர் கைது
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் அருகே லால்காதி என்ற இடத்தைச் சேர்ந்த டாக்டர் ரோகித் என்பவருக்கும், டாக்டர் ஜெய்ஸ்ரீ நம்தேவ் என்பவருக்கும்

+2 தேர்வு முடிவு: 1193 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்த ஊத்தங்கரை மாணவி சுஷாந்தி
 

+2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியாகின. 
கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுஷாந்தி, 1193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தார். 


தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் நாளை மறுநாள் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் வீர பாண்டிய கட்டபொம்மன் குல தெய்வமான வீர சக்கதேவி கோயில் திருவிழா இன்று துவங்குகிறது.

வன்னியர் சங்கம் நடத்தும் சித்திரை திருவிழாவிற்கு தடை
வன்னியர் சங்கம் சார்பில் ஆண்டு தோறும்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில், சித்திரை முழுநிலவு திருவிழா கொண்டாடப்படும். கடந்த ஆண்டு நடைபெற்ற சித்திரை திருவிழாவில் வன்முறை

50 லட்சம் மோசடி :
தலைமைச்செயலக ஐஏஎஸ் அதிகாரி மீது பரபரப்பு புகார்
சென்னை தலைமைச்செயலகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி மீது மருத்துவர் பரபரப்பு புகார் கூறியுள் ளார்.  தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக கூறி ரூபாய் 50 லட்சம் மோசடி செய்துள்ளார்.  பணத்தை திருப்பு கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் காவல்துறை ஆணையரிடம் புகார் கூறப்பட்டுள்ளது

ஹைதராபாத் அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியை 32 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.  முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 102 ரன்களூக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.


சி.பி.ஐ. பணியில் சேர்ந்த சில மணிநேரங்களிலேயே
அர்ச்சனா ராமசுந்தரம் சஸ்பெண்ட் : தமிழக அரசின் அதிரடியால்
காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!
 


தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டி.ஜி.பி. அந்தஸ்தில் பணியாற்றிய அர்ச்சனா ராமசுந்தரம், மத்திய புலனாய்வு துறையின் (சி.பி.ஐ.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக