நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்களின் பிரசார புகைப்படத் தொகுப்பு..
|
புதன், 26 மார்ச், 2014
ஈழத்தின் விடியலுக்காக, நீதி கிடைப்பதற்காக பிப்ரவரி 26ல் நமது முழக்கம் விண்ணை எட்டட்டும் என ம.தி.மு.க. பொதுச்யெலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் ''ரத்தம் சிந்தியும், உயிர்களைக் கொடுத்தும் ஈழ விடுதலைக்காகப் புலிகள் செய்த மகத்தான தியாகம் ஒருபோதும் வீண் போகாது. 2009ஆம் ஆண்டில்,
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் ''ரத்தம் சிந்தியும், உயிர்களைக் கொடுத்தும் ஈழ விடுதலைக்காகப் புலிகள் செய்த மகத்தான தியாகம் ஒருபோதும் வீண் போகாது. 2009ஆம் ஆண்டில்,
மிஸ்டர் கழுகு: ''தலைவருக்காகப் பார்க்கிறேன், இல்லென்னா.. கட்சியை உடைச்சிருப்பேன்!''
கழுகார் வந்ததும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை விரித்தபடி பேச ஆரம்பித்தார்!''காங்கிரஸ் கட்சியின் சரித்திரத்திலேயே முதன்முறையாக வேட்புமனுத் தாக்கல் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக
ஞாயிறு, 23 மார்ச், 2014
தேர்தல்: தேமுதிக 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை, மார்ச். 24 - பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. வுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. முதல் கட்டமாக திருவள்ள?ர், வடசென்னை, திருச்சி, மதுரை, நாமக்கல் ஆகிய 5 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டு இருந்தார்.
இதில் நாமக்கல் வேட்பாளர் என்.மகேஷ்வரன் உடல் நிலையை காரணம் காட்டி தேர்தலில்
தேர்தல் செய்திகள்
பொள்ளாச்சி அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரன் பிரசாரத்துக்குத் தயாராகும் காட்சிதான் இது. கட்சியின் துண்டு அணிவித்து, அது கீழே விழுந்துவிடாமல் இருக்க அவரது அடிபொடிகள் 'பின்’ குத்திவிட..
பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்க பயங்கர சதி ராஜஸ்தானில் 4 தீவிரவாதிகள் கைது 250 கிலோ வெடிபொருட்கள் சிக்கின
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி மே 12-ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தலை சீர்குலைக்க சதி
இந்த தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி செய்து நாச வேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளது.
இந்த நிலையில் ராஜ
பாஜக கூட்டணியில் திமுக இருந்ததே, ஏன்? கருணாநிதிக்கு ஜெயலலிதா கேள்வி
கரசேவைக்கு எதிரான கொள்கை உடையவர் கருணாநிதி என்றால் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது ஏன்? அந்தக் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றது ஏன்? என தமிழக முதல்வரும்,
4 பயங்கரவாதிகள் கைது: மோடி உள்பட முக்கியத் தலைவர்களை கொல்ல சதி
இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஜியா உர் ரஹ்மான் (எ) வகாஸ் (25) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூவர் ஆகிய 4 பேரை ராஜஸ்தானில் தில்லி போலீஸார் கைது செய்தனர்.
கையை மட்டும் அசைத்துவிட்டு பேசாமல் சென்ற மு.க.ஸ்டாலின்!
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை
மேலும் சில கட்சி தலைவர்கள் என்னை சந்திப்பார்கள்: மு.க.அழகிரி பேட்டி
ராஜபாளையத்தில் நடந்த காதணி விழாவுக்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்த தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமி, மு.க.அழகிரியால் பாதிப்பும் இல்லை.
தோல்வி பயத்தால்தான் தனது மகனை தேர்தலில் நிறுத்தியுள்ளார் ப.சிதம்பரம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக ஹெச். ராஜா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை கூட்டணியில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் அங்கு
உண்மைதான்; அ.தி.மு.க. ஒரு தனி “டீம்” தான்; கலைஞர்
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கேள்வி :- முதலமைச்சர் ஜெயலலிதா; அ.தி.மு.க.வை தனி “டீம்” என்றும், முதன் மையான “டீம்” என்றும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் “டீம்” என்றும், தமிழர்களின்
உண்மைதான்; அ.தி.மு.க. ஒரு தனி “டீம்” தான்; கலைஞர்
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கேள்வி :- முதலமைச்சர் ஜெயலலிதா; அ.தி.மு.க.வை தனி “டீம்” என்றும், முதன் மையான “டீம்” என்றும், தமிழ்
ஜெயலலிதாவை சினிமாவில் மட்டுமே பார்க்கலாம்: ப.சிதம்பரம் கிண்டல்
சிவகங்கை தொகுதி சாக்கோட்டை ஒன்றியத்தில், தனது மகனும், அத்தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து, அவர் பேசியதாவது;
கடந்த 5 ஆண்டில், தொகுதிக்கு
சனி, 22 மார்ச், 2014
தேர்வு கட்டணம் செலுத்தாதல் வகுப்புக்கு வெளியே நிற்க வைத்த ஆசிரியை: தூக்கில்தொங்கிய மாணவி
சென்னையில் மணலி சிபிசிஎல் நகரை சேர்ந்தவர் மாறன். இவர் அருகில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பொற்கொடி. இவர்களுடைய மகள் பூஜா (1
தேர்வு கட்டணம் செலுத்தாதல் வகுப்புக்கு வெளியே நிற்க வைத்த ஆசிரியை: தூக்கில் தொங்கிய மாணவி
சென்னையில் மணலி சிபிசிஎல் நகரை சேர்ந்தவர் மாறன். இவர் அருகில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பொற்கொடி. இவர்களுடைய மகள் பூஜா
எல்லையற்ற மகிழ்ச்சிக்கு ஆளானேன்: தே.ஜ.கூ. மத்தியில் ஆட்சி அமைக்கும்: வைகோ பேட்டி
மதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, சனிக்கிழமை காலை சென்னையில் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
40 தொகுதிகளிலும் அவுங்க (ஜெயலலிதா) தோற்பார்கள்! வைகோ பேட்டி!
மதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, சனிக்கிழமை காலை சென்னையில் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
நோக்கியா நிறுவனத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ்
சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா நிறுவனம் உள்ளது. இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட நோக்கியா செல்போன்கள்
கூட்டணி வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டதால் துரைமுருகன் ஆதரவாளர்கள் 11 பேர் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டுள்ளனர்.
கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு
தி.மு.க. கூட்டணியில் வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்
பழனி அருகே கள்ளக்காதலன்-கள்ளக்காதலி வெட்டிக்கொலை;ரூ 23 லட்சத்துடன் மகளை கடத்திய டிரைவர்
பழனி பாலாறு, பொருந்தலாறு அணை அருகே தோட்டத்து பண்ணை வீட்டில் வசித்து தனுஷ் என்ற 40 வயது பெண் தனது மகள் துளசி சியாமளா(13) வுடன் வசித்து வந்தார். இவரது கணவர்
வெள்ளி, 21 மார்ச், 2014
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்
இலங்கை–தென்ஆப்பிரிக்கா (குரூப்1)
இடம்: சிட்டகாங், நேரம்: மாலை 3 மணி
தரவரிசை
நெதர்லாந்தின் சாதனைகள்
அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் 19 சிக்சர்கள் அடித்து சிலிர்க்க வைத்த நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.
மூன்று அணிகள் தலைவிதி
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில், தகுதி சுற்றின் கடைசி
தொகுதி கண்ணோட்டம் : சேலம் தொகுதி
சேலம் பாராளுமன்ற தொகுதியில் சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, ஓமலூர், இடைப்பாடி மற்றும் வீரபாண்டி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் அடங்கி உள்ளன. தொகுதி சீரமைப்புக்கு பின்னர், 2009–ம் ஆண்டு நடந்த தேர்தலில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செம்மலை போட்டியிட்டு 3 லட்சத்து 80 ஆயிரத்து 460 வாக்குகள் பெற்று எம்.பி. ஆனார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.வி.தங்கபாலு 3 லட்சத்து 33 ஆயிரத்து 969 வாக்குகள் பெற்றார்.
6 சட்டமன்ற தொகுதிகள்
5 முனை போட்டியால் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதி களுக்கும் ஒரே கட்டமாக, ஏப்ரல் 24-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது.
நாங்கள் சவால் விடுகிறோம்/துரைமுருகன்
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான திமுக செயல்வீர்ர்கள் கூட்டம் தனியார் மண்டபம் ஒன்றில் நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தோல்வி பயத்தினால் வீராப்பு பேசும் சிதம்பரம் போட்டியிடவில்லை: ஜெயலலிதா
தோல்வி பயத்தினால் வீராப்பு பேசும் சிதம்பரம், இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை: ஜெயலலிதா பேச்சு
சிவகங்கை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பேசிய ஜெயலலிதா,
மத்தியில் உள்ள மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நாட்டை சூறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் பல வங்கி கிளைகளை திறந்து வைத்துள்ளார். வங்கிகளை திறந்து வைப்பதால் மட்டும் ஒரு பகுதி வளர்ச்சி அடைந்துவிடாது. தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு
அதிமுக வேட்பாளருக்கு நகைச்சுவை நடிகர்கள் ஓட்டு வேட்டை!
நடிகர்கள் செந்தில், சிங்கமுத்து, சினிமா இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் போன்றோர் சிவகாசியில் விருதுநகர் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனுக்காக வாக்கு வேட்டையாடினார்கள்.
வியாழன், 20 மார்ச், 2014
ஜெயலலிதா ,சசிகலா 3 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்
: வருமான வரி கணக்கு அறிக்கையை தாக்கல் செய்யாத வழக்கில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் வருகிற ஏப்ரல் 3 ஆம் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும்
காந்தி நகரில் போட்டியிடஅத்வானி சம்மதம்
காந்தி நகர் தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அத்வானி, மத்திய பிரதேசத்தில் உள்ள போபால்
தே.மு.தி.க. நிர்வாகிகள் போராட்டங்களால் திருப்பூரை பெற்றுள்ளது
திருப்பூர் தே.மு.தி.க. நிர்வாகிகள் தொடர் போராட்டங்களால் திருப்பூரை பெற்றுள்ளது. இதனால் திருப்பூர் தே.மு.தி.க.வினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வின் விருப்ப தொகுதிகளில் ஒன்று திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி. அதே சூழலில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா மற்றும் கொ.ம.தே.க.வின் விருப்ப பட்டியலிலும் திருப்பூர் தொகுதி இருந்ததால் பிரச்னை எழுந்தது. இருப்பினும் தே.மு.தி.க.வுக்கு செல்வாக்கு மிக்க தொகுதி என்பதால் இது தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் என அக்கட்சி நிர்வாகிகள் நம்பிக்கையில் இருந்தனர்.
இந்த சூழலில் பா.ஜ.க. கூட்டணி தொகுதி உடன்பாட்டில் திருப்பூர் தொகுதி பா.ஜ.க. அல்லது கொ.ம.தே.க.வுக்கு தான் ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. தே.மு.தி.க. தலைமையும் இதனை உறுதிப்படுத்தியது. இதனால் அதிருப்தியடைந்த தே.மு.தி.க மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் மற்றும் தொண்டர்கள், அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தே.மு.தி.க.வைச் சேர்ந்த லட்சுமணன் என்ற தொண்டர், உடலில் மண்ணெணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
தொடர்ந்து மாவட்ட அவைத் தலைவர் சந்திரசேகர், பொருளாளர் தங்கவேல், துணைச் செயலாளர் கோவிந்த்ராஜ், செந்தில், குழந்தை வேல் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பகுதி கழக செயலாளர்கள் என நிர்வாகிகள் 60 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா கடிதத்தை அளித்தனர். இதனையடுத்து நிர்வாகிகளிடம் பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தொகுதியை பெற முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருப்பூர் தொகுதி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் தே.மு.தி.க.வினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வின் விருப்ப தொகுதிகளில் ஒன்று திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி. அதே சூழலில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா மற்றும் கொ.ம.தே.க.வின் விருப்ப பட்டியலிலும் திருப்பூர் தொகுதி இருந்ததால் பிரச்னை எழுந்தது. இருப்பினும் தே.மு.தி.க.வுக்கு செல்வாக்கு மிக்க தொகுதி என்பதால் இது தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் என அக்கட்சி நிர்வாகிகள் நம்பிக்கையில் இருந்தனர்.
இந்த சூழலில் பா.ஜ.க. கூட்டணி தொகுதி உடன்பாட்டில் திருப்பூர் தொகுதி பா.ஜ.க. அல்லது கொ.ம.தே.க.வுக்கு தான் ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. தே.மு.தி.க. தலைமையும் இதனை உறுதிப்படுத்தியது. இதனால் அதிருப்தியடைந்த தே.மு.தி.க மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் மற்றும் தொண்டர்கள், அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தே.மு.தி.க.வைச் சேர்ந்த லட்சுமணன் என்ற தொண்டர், உடலில் மண்ணெணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
தொடர்ந்து மாவட்ட அவைத் தலைவர் சந்திரசேகர், பொருளாளர் தங்கவேல், துணைச் செயலாளர் கோவிந்த்ராஜ், செந்தில், குழந்தை வேல் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பகுதி கழக செயலாளர்கள் என நிர்வாகிகள் 60 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா கடிதத்தை அளித்தனர். இதனையடுத்து நிர்வாகிகளிடம் பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தொகுதியை பெற முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருப்பூர் தொகுதி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் தே.மு.தி.க.வினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நரேந்திர மோடியை, அரவிந்த் கெஜ்ரிவால் தோற்கடிப்பார் என ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வதோதராவிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலும் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுவார் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நாம் சிங்கத்தின் பரம்பரை.. சிறு நரிகளிடம் பிச்சை கேட்க மாட்டோம்
|
புதன், 19 மார்ச், 2014
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வதோதரா தொகுதியிலும் போட்டியிடுகிறார்.நடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியின் பாரதீய ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பா.ஜனதா 5–வது பட்டியல்
டெல்லியில் நேற்று பாரதீய ஜனதா பாராளுமன்ற குழு கூட்டமும், மத்திய தேர்தல் குழு கூட்டமும் நடைபெற்றது. இதில் உத்தரபிரதேசம்,
உதவாதினி ஒரு தாமதம்; உடனே எழுக தம்பி!
உதவாதினி ஒரு தாமதம்; உடனே எழுக தம்பி!
16வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழ
16வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழ
பா.ம.க. அவசர ஆலோசனை இறுதி முடிவு இன்று
தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணியில் நீடிப்பதா?பா.ம.க. அவசர ஆலோசனை இறுதி முடிவு இன்று அறிவிப்பு
பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டாலும், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து சிக்கல் நீடித்து
செவ்வாய், 18 மார்ச், 2014
கருணாநிதி, கோடி மதிப்பில் சொத்துகள் குவிந்துள்ளன, என்னென்ன தொழில் -பரிதி இளம்வழுதி,
மக்களவைத் தேர்தலில், நட்சத்திரப் பேச்சாளராக களம் இறக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, பாடல் மூலம் முதல்வரை வாழ்த்தியும், அதிமுகவுக்கு வாக்குக் கேட்டும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
திமுகவில் 2-ம் கட்டத் தலைவர்களில் முன்னணியி
பாஜக கூட்டணியில் சிக்கல்: ராஜ்நாத் சிங் நாளை சென்னை
பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த சிக்கல் நீடித்து வரும் நிலையில் இது தொடர்பாக உறுதியான முடிவெடுக்க பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்
2ஜி வழக்குகள் ஆதாரம் இல்லாமல் ஆடி கொண்டிருக்கிறது -கருணாநிதி
நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க.வின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்ட பின் நிருபர்களிடம் பேசிய அக்கட்சித் தலைவர் கருணாநிதி, இந்த பட்டியலில் இடம் பெற்ற அனைவரும் வெற்றி வாகை சூடுவார்கள். தி.மு.க. தொடக்கத்தில் இருந்து இதுவரை ஜனநாயக முறைப்படி நடைபோடுகிற இயக்கம். அப்படிப்பட்ட இயக்கத்தின் சார்பில் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளேன்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க.வின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்ட பின் நிருபர்களிடம் பேசிய அக்கட்சித் தலைவர் கருணாநிதி, இந்த பட்டியலில் இடம் பெற்ற அனைவரும் வெற்றி வாகை சூடுவார்கள். தி.மு.க. தொடக்கத்தில் இருந்து இதுவரை ஜனநாயக முறைப்படி நடைபோடுகிற இயக்கம். அப்படிப்பட்ட இயக்கத்தின் சார்பில் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளேன்.
மனம் திறந்து பேசும் தொல்.திருமாவளவன்
''தேர்தல் கூட்டணிகளில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை என்பது அத்தனை எளிய காரியம் அல்ல. 'முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை’ என்ற லாஜிக் எல்லாம் கூட்டணி அரசியலில் செல்லுபடி ஆகாது. நீண்டகால நட்பு, விசுவாசமான உறவு என்பதெல்லாம் தொகுதிப் பங்கீட்டுக்குப் பயன்படாது. வாக்கு வங்கியை நிறுவிக் காட்டுவதும், பேச்சுவார்த்தையில் அழுத்தம் ஏற்படுத்துவதுமே தொகுதி பேர வலிமைக்கு அடிப்படைத் தேவைகள். அதைவிட முக்கியம்,
கூட்டணியில் பாமக குழப்பம் ஏற்படுத்து வதாக தேமுதிகவினர் குற்றம்
14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடுகிறார்.
தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர்
காங்கிரஸ் ஆண்ட காரணத்தால் தான் இலங்கையில் தமிழினம் மாண்டதாகஅ.தி.மு.க பி.வேணுகோபால்
மத்தியில் காங்கிரஸ் ஆண்ட காரணத்தால் தான் இலங்கையில் தமிழினம் மாண்டதாக கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் செம்பேட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய
திருச்செந்தூரில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நாஞ்சில் சம்பத்
திருச்செந்தூரில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நாஞ்சில் சம்பத் செவ்வாய்கிழமையன்று பிரச்சாரம் செய்தார்.
திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து திறந்த வேனில்
விருதுநகர் - அதிமுக வை ஆதாரித்து பரிதி இளம்வழுதி பிரசாரம்
விருதுநகர் மக்களவை அதிமுக வேட்பாளர் டி,ராதாகிருஷ்ணனை ஆதாரித்து பரிதி இளம்வழுதி செவ்வாய்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
விருதுநகர் மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளரை ஆதாரித்து முக்கிய நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி வேட்பாளரை ஆதாரித்து விருதுநகர் பாத்திமா நகர்
பா ஜ கூட்டணிக்காக பல தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளோம்
மத்தியில் நல்லாட்சி அமைவதற்காக பல தொகுதிகளை விட்டுக்கொடுத்து பா.ஜ.க.வுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளோம் என உதகை தேர்தல் பிரசாரத்தின்போது விஜயகாந்த் கூறினார்.
அ தி மு க நடிகர்கள் பிரசாரத்துக்கு அணிவகுப்பு
வெயில் காலத்தில் அக்னி நட்சத்திரங்கள் தோன்றுவது இயல்பு. சூடான காலத்தில் சுவையைக் கூட்டுபவர்கள் இந்த நடிகர்கள்தான். நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஜெயலலிதா பிரசாரத்துக்குக்கிளம்பியதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக அ.தி.மு.க-வில் அங்கம் வகிக்கும் நடிகர்கள், நடிகைகள் பிரசாரத்துக்குத் தயாராகிவிட்டனர்.
இவர்களிடம் என்ன பேசப்போகிறீர்கள் என்று கேட்டோம்:
செந்தில்: ''தி.மு.க-வில் காசு இருந்தால்தான் சீட் என்ற நிலை உள்ளது. மீதிக் கட்சிகள் குடும்பத்துக்காக செயல்படுகின்றன. காங்கிரஸ் அரசில் விலைவாசி உயர்ந்துகிட்டுப் போகுது. 2ஜி, காமன்வெல்த் என ஊழலும் அதிகமாகி இருக்குது. விஜயகாந்தைப் பத்தி மக்களுக்கு நல்லா தெரிஞ்சிருச்சு. அ.தி.மு.க. சப்போர்ட்லதான் சட்டசபைத் தேர்தல்ல ஜெயிச்சாங்க. இப்போ அந்தக் கட்சியில் எம்.எல்.ஏ. எண்ணிக்கைக் குறைஞ்சிட்டு இருக்கு. இந்தியா வல்லரசாக
தமிழக எம் பி க்கள்
2009 நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற தமிழக எம்.பிகள் விவரம் இது
1. திருவள்ளூர் - வேணு கோபால் (அ.தி.மு.க)
2009கட்சிகள் வென்ற தொகுதிகள்
2009 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு 28 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி 12 இடங்களிலும் வெற்றி பெற்றன.
தி.மு.க. கூட்டணி வென்ற தொகுதிகள்: தி.மு.க. - 17
1) வடசென்னை
2) மத்திய சென்னை
2009 தமிழக முடிவுகள்
கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதேபோல், அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ. ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன.
இதில் ஒவ்வொரு கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்ற இடங்கள் வருமாறு:
தி.மு.க. கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. 21 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
அ.தி.மு.க. கூட்டணி 12 இடங்களை கைப்பற்றியது. இதில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 9 இடங்களில் வெற்றி பெற்றது. ம.தி.மு.க. 4 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தை கைப்பற்றியது. சி.பி.எம்., சி.பி.ஐ. தலா 3 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. மேலும், அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க. 7 இடங்களில் போட்டியிட்டு எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க., சமத்துவ மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி எந்த தொகுதியையும் கைப்பற்றவில்லை. அதேபோல், தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க.வும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதேபோல், அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ. ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன.
இதில் ஒவ்வொரு கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்ற இடங்கள் வருமாறு:
தி.மு.க. கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. 21 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
அ.தி.மு.க. கூட்டணி 12 இடங்களை கைப்பற்றியது. இதில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 9 இடங்களில் வெற்றி பெற்றது. ம.தி.மு.க. 4 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தை கைப்பற்றியது. சி.பி.எம்., சி.பி.ஐ. தலா 3 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. மேலும், அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க. 7 இடங்களில் போட்டியிட்டு எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க., சமத்துவ மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி எந்த தொகுதியையும் கைப்பற்றவில்லை. அதேபோல், தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க.வும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
தி.மு.க. தேர்தல் அறிக்கை!
|
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை - முழு விவரம்
|
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 1952-2009
சுதந்திரம் பெற்ற பின் 1952ம் ஆண்டில் இருந்து இதுவரை 15 நாடாளுமன்ற தேர்தல்களை இந்தியா சந்தித்து இருக்கிறது. 15-வது பாராளுமன்ற தேர்தல் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது. 16-வது பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கட்சி 11 முறை ஆட்சிக் ஆட்சி அமர்ந்துள்ளது. பா.ஜ.க 3 முறை ஆட்சி நடத்தி இருக்கிறது. இதுவரை நடந்த தேர்தல்கள் மற்றும் அரசுகள் குறித்து உங்கள் பார்வைக்கு..
தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுகம
|
ம.தி.மு.க வேட்பாளர் உத்தேச பட்டியல் வெளியீடு!
|
திங்கள், 17 மார்ச், 2014
கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ள பாமக
கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ள பாமக சாதிய அமைப்புகளைக் கொண்ட சமூக ஜனநாயக கூட்டணி அறிவிப்பை புதன்கிழமை (மார்ச் 19) வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுடன் ஏற்பட்டுள்ள தொகுதிப் பங்கீடு பிரச்னை காரணமாக கூட்டணியில் இருந்து
திருப்பூர் கொ.ம.தே.க.வுக்கு தே.மு.தி.க. தொண்டர் தீக்குளிக்க முயற்சி
பா.ஜ.க. கூட்டணியில் திருப்பூர் தொகுதி தே.மு.தி.கவிற்கு ஒதுக்கீடு செய்யப்படாமல், கொ.ம.தே.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அதிருப்தியடைந்த திருப்பூர் தே.மு.தி.க. தொண்டர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வின் விருப்ப தொகுதிகளில் ஒன்று திருப்
மக்கள் நலனுக்காகவே பா.ஜ.க.வுடன் கூட்டணி விஜயகாந்த்
நாமக்கல்: தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமல்லாது, இந்திய
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், தே.மு.தி.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், தே.மு.தி.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
கலவரத்திற்கு மோடியை குற்றம் சொல்ல முடியாது மத்திய அமைச்சர சரத் பவார்
மும்பை: குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்திற்கு நரேந்திர மோடியை குற்றம் சொல்ல முடியாது என்று மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான
சரத் பவார் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இவ்வாறு கூறியுள்ள அவர், தற்போது காங்கிர
சரத் பவார் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இவ்வாறு கூறியுள்ள அவர், தற்போது காங்கிர
உடுப்பி–சிக்மகளூர் ஜனதாதளம் (எஸ்) வேட்பாளராக தனஞ்செயகுமார்
சிமோகா,
உடுப்பி–சிக்மகளூர் பாராளுமன்ற தொகுதி ஜனதாதளம் (எஸ்) வேட்பாளராக தனஞ்செயகுமார் போட்டியிடுவார் என்று குமாரசாமி அறிவித்தார்.
எடியூரப்பாவின் ஆதரவாளர்
முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா பா.ஜனதாவில் இருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கிய போது, அந்த கட்சியில் முக்கிய தலைவராக முன்னாள் மத்திய மந்திரி தனஞ்செய
காங்கிரஸ்க்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட வேண்டும் பாபா ராம்தேவ்
மும்பை,
நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடுவதற்கு பதில் ஊழல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட வேண்டும் என்று யோகாகுரு பாபா ராம்தேவ் கூறினார்.
யோகாகுரு பாபா ராம்தேவ் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். அந்த கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் நிதின் கட்காரி போட்டியிடும் மராட்டிய மாநிலம் நாக்பூர் தொகுதியில் அவ
ஜாபர்ஷெரீப், காங்கிரஸ் கட்சியில்விலகி ஜனதா தளம் (எஸ்)
பெங்களூர்,
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத முன்னாள் மத்திய மந்திரி ஜாபர்ஷெரீப், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இணைய ஆலோசனை நடத்தி வருகிறார்.
தேவேகவுடாவுடன் சந்திப்பு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ஜாபர்ஷெரீப், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். அவர் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார். ஆனால் அவருக்கு ‘டிக்கெட்’ வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள அவர், ஜனதாதளம் (எஸ்) கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி பா.ம.க.வின் கோட்டை/ராமதாஸ்
ஆத்தூர்,
கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி பா.ம.க.வின் கோட்டை. அதில் யாரும் ஓட்டை போடமுடியாது என்று வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து டாக்டர் ராமதாஸ் பேசினார்.
கள்ளக்குறிச்சி யாருக்கு?
கள்ளக்குறிச்சி உள்பட 10 பாராளுமன்ற தொகுதிகளுக்கு
தனிக்கட்சி இல்லை /அழகிரி
மதுரை,
கலைஞரையும், தி.மு.க. வையும் காப்பதே என் லட்சியம், தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என்று ஆதரவாளர்கள் கூட்டத்தில் மு.க.அழகிரி எம்.பி. அறிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)