ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நரேந்திர மோடியை, அரவிந்த் கெஜ்ரிவால் தோற்கடிப்பார் என ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வதோதராவிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலும் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுவார் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
புதன், 19 மார்ச், 2014
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வதோதரா தொகுதியிலும் போட்டியிடுகிறார்.நடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியின் பாரதீய ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பா.ஜனதா 5–வது பட்டியல்
டெல்லியில் நேற்று பாரதீய ஜனதா பாராளுமன்ற குழு கூட்டமும், மத்திய தேர்தல் குழு கூட்டமும் நடைபெற்றது. இதில் உத்தரபிரதேசம்,
உதவாதினி ஒரு தாமதம்; உடனே எழுக தம்பி!
உதவாதினி ஒரு தாமதம்; உடனே எழுக தம்பி!
16வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழ
16வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழ
பா.ம.க. அவசர ஆலோசனை இறுதி முடிவு இன்று
தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணியில் நீடிப்பதா?பா.ம.க. அவசர ஆலோசனை இறுதி முடிவு இன்று அறிவிப்பு
பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டாலும், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து சிக்கல் நீடித்து
செவ்வாய், 18 மார்ச், 2014
2ஜி வழக்குகள் ஆதாரம் இல்லாமல் ஆடி கொண்டிருக்கிறது -கருணாநிதி
நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க.வின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்ட பின் நிருபர்களிடம் பேசிய அக்கட்சித் தலைவர் கருணாநிதி, இந்த பட்டியலில் இடம் பெற்ற அனைவரும் வெற்றி வாகை சூடுவார்கள். தி.மு.க. தொடக்கத்தில் இருந்து இதுவரை ஜனநாயக முறைப்படி நடைபோடுகிற இயக்கம். அப்படிப்பட்ட இயக்கத்தின் சார்பில் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளேன்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க.வின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்ட பின் நிருபர்களிடம் பேசிய அக்கட்சித் தலைவர் கருணாநிதி, இந்த பட்டியலில் இடம் பெற்ற அனைவரும் வெற்றி வாகை சூடுவார்கள். தி.மு.க. தொடக்கத்தில் இருந்து இதுவரை ஜனநாயக முறைப்படி நடைபோடுகிற இயக்கம். அப்படிப்பட்ட இயக்கத்தின் சார்பில் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளேன்.
மனம் திறந்து பேசும் தொல்.திருமாவளவன்
''தேர்தல் கூட்டணிகளில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை என்பது அத்தனை எளிய காரியம் அல்ல. 'முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை’ என்ற லாஜிக் எல்லாம் கூட்டணி அரசியலில் செல்லுபடி ஆகாது. நீண்டகால நட்பு, விசுவாசமான உறவு என்பதெல்லாம் தொகுதிப் பங்கீட்டுக்குப் பயன்படாது. வாக்கு வங்கியை நிறுவிக் காட்டுவதும், பேச்சுவார்த்தையில் அழுத்தம் ஏற்படுத்துவதுமே தொகுதி பேர வலிமைக்கு அடிப்படைத் தேவைகள். அதைவிட முக்கியம்,
கூட்டணியில் பாமக குழப்பம் ஏற்படுத்து வதாக தேமுதிகவினர் குற்றம்
14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடுகிறார்.
தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர்
காங்கிரஸ் ஆண்ட காரணத்தால் தான் இலங்கையில் தமிழினம் மாண்டதாகஅ.தி.மு.க பி.வேணுகோபால்
மத்தியில் காங்கிரஸ் ஆண்ட காரணத்தால் தான் இலங்கையில் தமிழினம் மாண்டதாக கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் செம்பேட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய
விருதுநகர் - அதிமுக வை ஆதாரித்து பரிதி இளம்வழுதி பிரசாரம்
விருதுநகர் மக்களவை அதிமுக வேட்பாளர் டி,ராதாகிருஷ்ணனை ஆதாரித்து பரிதி இளம்வழுதி செவ்வாய்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
விருதுநகர் மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளரை ஆதாரித்து முக்கிய நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி வேட்பாளரை ஆதாரித்து விருதுநகர் பாத்திமா நகர்
பா ஜ கூட்டணிக்காக பல தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளோம்
மத்தியில் நல்லாட்சி அமைவதற்காக பல தொகுதிகளை விட்டுக்கொடுத்து பா.ஜ.க.வுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளோம் என உதகை தேர்தல் பிரசாரத்தின்போது விஜயகாந்த் கூறினார்.
அ தி மு க நடிகர்கள் பிரசாரத்துக்கு அணிவகுப்பு
வெயில் காலத்தில் அக்னி நட்சத்திரங்கள் தோன்றுவது இயல்பு. சூடான காலத்தில் சுவையைக் கூட்டுபவர்கள் இந்த நடிகர்கள்தான். நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஜெயலலிதா பிரசாரத்துக்குக்கிளம்பியதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக அ.தி.மு.க-வில் அங்கம் வகிக்கும் நடிகர்கள், நடிகைகள் பிரசாரத்துக்குத் தயாராகிவிட்டனர்.
இவர்களிடம் என்ன பேசப்போகிறீர்கள் என்று கேட்டோம்:
செந்தில்: ''தி.மு.க-வில் காசு இருந்தால்தான் சீட் என்ற நிலை உள்ளது. மீதிக் கட்சிகள் குடும்பத்துக்காக செயல்படுகின்றன. காங்கிரஸ் அரசில் விலைவாசி உயர்ந்துகிட்டுப் போகுது. 2ஜி, காமன்வெல்த் என ஊழலும் அதிகமாகி இருக்குது. விஜயகாந்தைப் பத்தி மக்களுக்கு நல்லா தெரிஞ்சிருச்சு. அ.தி.மு.க. சப்போர்ட்லதான் சட்டசபைத் தேர்தல்ல ஜெயிச்சாங்க. இப்போ அந்தக் கட்சியில் எம்.எல்.ஏ. எண்ணிக்கைக் குறைஞ்சிட்டு இருக்கு. இந்தியா வல்லரசாக
தமிழக எம் பி க்கள்
2009 நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற தமிழக எம்.பிகள் விவரம் இது
1. திருவள்ளூர் - வேணு கோபால் (அ.தி.மு.க)
2009கட்சிகள் வென்ற தொகுதிகள்
2009 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு 28 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி 12 இடங்களிலும் வெற்றி பெற்றன.
தி.மு.க. கூட்டணி வென்ற தொகுதிகள்: தி.மு.க. - 17
1) வடசென்னை
2) மத்திய சென்னை
2009 தமிழக முடிவுகள்
கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதேபோல், அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ. ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன.
இதில் ஒவ்வொரு கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்ற இடங்கள் வருமாறு:
தி.மு.க. கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. 21 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
அ.தி.மு.க. கூட்டணி 12 இடங்களை கைப்பற்றியது. இதில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 9 இடங்களில் வெற்றி பெற்றது. ம.தி.மு.க. 4 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தை கைப்பற்றியது. சி.பி.எம்., சி.பி.ஐ. தலா 3 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. மேலும், அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க. 7 இடங்களில் போட்டியிட்டு எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க., சமத்துவ மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி எந்த தொகுதியையும் கைப்பற்றவில்லை. அதேபோல், தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க.வும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதேபோல், அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ. ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன.
இதில் ஒவ்வொரு கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்ற இடங்கள் வருமாறு:
தி.மு.க. கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. 21 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
அ.தி.மு.க. கூட்டணி 12 இடங்களை கைப்பற்றியது. இதில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 9 இடங்களில் வெற்றி பெற்றது. ம.தி.மு.க. 4 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தை கைப்பற்றியது. சி.பி.எம்., சி.பி.ஐ. தலா 3 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. மேலும், அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க. 7 இடங்களில் போட்டியிட்டு எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க., சமத்துவ மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி எந்த தொகுதியையும் கைப்பற்றவில்லை. அதேபோல், தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க.வும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 1952-2009
சுதந்திரம் பெற்ற பின் 1952ம் ஆண்டில் இருந்து இதுவரை 15 நாடாளுமன்ற தேர்தல்களை இந்தியா சந்தித்து இருக்கிறது. 15-வது பாராளுமன்ற தேர்தல் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது. 16-வது பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கட்சி 11 முறை ஆட்சிக் ஆட்சி அமர்ந்துள்ளது. பா.ஜ.க 3 முறை ஆட்சி நடத்தி இருக்கிறது. இதுவரை நடந்த தேர்தல்கள் மற்றும் அரசுகள் குறித்து உங்கள் பார்வைக்கு..
திங்கள், 17 மார்ச், 2014
கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ள பாமக
கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ள பாமக சாதிய அமைப்புகளைக் கொண்ட சமூக ஜனநாயக கூட்டணி அறிவிப்பை புதன்கிழமை (மார்ச் 19) வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர் கொ.ம.தே.க.வுக்கு தே.மு.தி.க. தொண்டர் தீக்குளிக்க முயற்சி
பா.ஜ.க. கூட்டணியில் திருப்பூர் தொகுதி தே.மு.தி.கவிற்கு ஒதுக்கீடு செய்யப்படாமல், கொ.ம.தே.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அதிருப்தியடைந்த திருப்பூர் தே.மு.தி.க. தொண்டர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வின் விருப்ப தொகுதிகளில் ஒன்று திருப்
மக்கள் நலனுக்காகவே பா.ஜ.க.வுடன் கூட்டணி விஜயகாந்த்
நாமக்கல்: தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமல்லாது, இந்திய
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், தே.மு.தி.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், தே.மு.தி.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
கலவரத்திற்கு மோடியை குற்றம் சொல்ல முடியாது மத்திய அமைச்சர சரத் பவார்
மும்பை: குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்திற்கு நரேந்திர மோடியை குற்றம் சொல்ல முடியாது என்று மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான
சரத் பவார் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இவ்வாறு கூறியுள்ள அவர், தற்போது காங்கிர
சரத் பவார் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இவ்வாறு கூறியுள்ள அவர், தற்போது காங்கிர
உடுப்பி–சிக்மகளூர் ஜனதாதளம் (எஸ்) வேட்பாளராக தனஞ்செயகுமார்
சிமோகா,
உடுப்பி–சிக்மகளூர் பாராளுமன்ற தொகுதி ஜனதாதளம் (எஸ்) வேட்பாளராக தனஞ்செயகுமார் போட்டியிடுவார் என்று குமாரசாமி அறிவித்தார்.
எடியூரப்பாவின் ஆதரவாளர்
முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா பா.ஜனதாவில் இருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கிய போது, அந்த கட்சியில் முக்கிய தலைவராக முன்னாள் மத்திய மந்திரி தனஞ்செய
காங்கிரஸ்க்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட வேண்டும் பாபா ராம்தேவ்
மும்பை,
நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடுவதற்கு பதில் ஊழல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட வேண்டும் என்று யோகாகுரு பாபா ராம்தேவ் கூறினார்.
யோகாகுரு பாபா ராம்தேவ் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். அந்த கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் நிதின் கட்காரி போட்டியிடும் மராட்டிய மாநிலம் நாக்பூர் தொகுதியில் அவ
ஜாபர்ஷெரீப், காங்கிரஸ் கட்சியில்விலகி ஜனதா தளம் (எஸ்)
பெங்களூர்,
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத முன்னாள் மத்திய மந்திரி ஜாபர்ஷெரீப், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இணைய ஆலோசனை நடத்தி வருகிறார்.
தேவேகவுடாவுடன் சந்திப்பு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ஜாபர்ஷெரீப், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். அவர் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார். ஆனால் அவருக்கு ‘டிக்கெட்’ வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள அவர், ஜனதாதளம் (எஸ்) கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி பா.ம.க.வின் கோட்டை/ராமதாஸ்
ஆத்தூர்,
கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி பா.ம.க.வின் கோட்டை. அதில் யாரும் ஓட்டை போடமுடியாது என்று வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து டாக்டர் ராமதாஸ் பேசினார்.
கள்ளக்குறிச்சி யாருக்கு?
கள்ளக்குறிச்சி உள்பட 10 பாராளுமன்ற தொகுதிகளுக்கு
தனிக்கட்சி இல்லை /அழகிரி
மதுரை,
கலைஞரையும், தி.மு.க. வையும் காப்பதே என் லட்சியம், தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என்று ஆதரவாளர்கள் கூட்டத்தில் மு.க.அழகிரி எம்.பி. அறிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக