ஞாயிறு, 23 மார்ச், 2014



தோல்வி பயத்தால்தான் தனது மகனை தேர்தலில் நிறுத்தியுள்ளார் ப.சிதம்பரம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக ஹெச். ராஜா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை கூட்டணியில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் அங்கு
பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய விஜயகாந்த்,

தோல்வி பயத்தால்தான் தனது மகனை தேர்தலில் நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். மக்களை ஏமாற்றுவதே காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் வாடிக்கையாகி விட்டது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக